Wednesday, November 19, 2008

மெழுகுவர்த்தி ஏன் அழுகிறது ?


காதலாய்
இருக்குமோ ?


கடமையில்
கால்வைக்க
பயமோ?


எதிர்காலம்
பாலைவனமாக
இருப்பதாலோ ?


தன்னலமற்ற
வாழ்வில்
எப்போதும்
உயிர்
எரிந்துகொண்டு ?!
தியாகிகளின்
கடைசிகாலம்
வயிற்றுபோராட்டத்தில் ...


உண்மைகள்
விசும்பலோடு
ஓரமாக,
போலிகள்
வரவேர்க்கபடுவதால்தான் !!


பகத்சிங்க், போஅஸ், ஆசாத் ,
வரிசையில்
மெழுகுவர்த்தியும்

பிறகு,

மெழுகுவர்த்தி ஏன் அழுகிறது ?!!

19-03-03
Note: This rejected verse was participated in college compition, it happend because EEE department politics involved. Beause jupiter was in "most wanted" list.

No comments: