காதலாய்
இருக்குமோ ?
கடமையில்
கால்வைக்க
பயமோ?
எதிர்காலம்
பாலைவனமாக
இருப்பதாலோ ?
தன்னலமற்ற
வாழ்வில்
எப்போதும்
உயிர்
எரிந்துகொண்டு ?!
தியாகிகளின்
கடைசிகாலம்
வயிற்றுபோராட்டத்தில் ...
உண்மைகள்
விசும்பலோடு
ஓரமாக,
போலிகள்
வரவேர்க்கபடுவதால்தான் !!
பகத்சிங்க், போஅஸ், ஆசாத் ,
வரிசையில்
மெழுகுவர்த்தியும்
பிறகு,
மெழுகுவர்த்தி ஏன் அழுகிறது ?!!
19-03-03
Note: This rejected verse was participated in college compition, it happend because EEE department politics involved. Beause jupiter was in "most wanted" list.
No comments:
Post a Comment